கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் வீட்டில் தூங்க சென்ற இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் வீட்டில் தூங்கச் சென்ற இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோதவாடி மனோகர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (38). இவருக்கு பாரதி என்ற 22 வயதான மகள் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வதாக பாரதி வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து பாரதியின் தாய் வீட்டுக்குச் சென்று பார்க்கும் போது பாரதி இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் தேடி வந்தார்,
ஆனால், மகள் பாரதி கிடைக்காததால் நேற்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பாரதியின் தாய் சாந்தி காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார்.
பின்னர், புகார் குறித்து விசாரணை நடத்திய கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்னை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோதவாடி மனோகர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (38). இவருக்கு பாரதி என்ற 22 வயதான மகள் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வதாக பாரதி வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து பாரதியின் தாய் வீட்டுக்குச் சென்று பார்க்கும் போது பாரதி இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் தேடி வந்தார்,
ஆனால், மகள் பாரதி கிடைக்காததால் நேற்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பாரதியின் தாய் சாந்தி காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார்.
பின்னர், புகார் குறித்து விசாரணை நடத்திய கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்னை தேடி வருகின்றனர்.