கோவை: கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் தென்னை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து சேதமடைந்தன.
கோவை: கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் தென்னை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து சேதமடைந்தன.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தனியார் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கலத்தில் உலர வைக்கப்பட்ட தென்னை நாரில் எரியத் தொடங்கியது. இதையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னைநார் கருகி நாசமானது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தனியார் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் கலத்தில் உலர வைக்கப்பட்ட தென்னை நாரில் எரியத் தொடங்கியது. இதையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னைநார் கருகி நாசமானது.