கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சிறுத்தைகள் வீட்டில் இருக்கும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவைகளைக் வேட்டையாடி உண்டு வருகிறது. இதனால், மக்கள் அச்சம் அடைகின்றனர். வால்பாறை பகுதியில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் குடியிருப்புக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் சுமார் 8 மணியளவில் சிறுத்தை ஒன்று தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி பதுங்கி குடியிருப்பு அருகில் வந்தது.
இதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் விட்டனர். சிறுத்தை தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி வரும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சிறுத்தைகள் வீட்டில் இருக்கும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவைகளைக் வேட்டையாடி உண்டு வருகிறது. இதனால், மக்கள் அச்சம் அடைகின்றனர். வால்பாறை பகுதியில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் குடியிருப்புக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் சுமார் 8 மணியளவில் சிறுத்தை ஒன்று தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி பதுங்கி குடியிருப்பு அருகில் வந்தது.
இதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் விட்டனர். சிறுத்தை தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி வரும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.