கோவை: கோவை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த முதியவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த முதியவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அருகே தனது அக்கா வீட்டிற்கு வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, 70 வயது முதியவர் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனையடுத்து, போலீஸார் அந்த முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். இளம்பெண், தனது அக்கா வீட்டுக்கு அருகே உள்ள 70 வயது முதியவரான முருகன் வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.
இந்தநிலையில், இளம்பெண்ணின் அக்கா தங்கையைக் காணவில்லை என தேடிப் பார்க்கும் பொழுது, முருகன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதைக் கண்டு சத்தம் போட்டுள்ளார். அதோடு, முருகனைப் பிடிக்க முயற்சி செய்தபோது முதியவர் தப்பிவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்கா பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் முருகனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அருகே தனது அக்கா வீட்டிற்கு வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, 70 வயது முதியவர் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனையடுத்து, போலீஸார் அந்த முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். இளம்பெண், தனது அக்கா வீட்டுக்கு அருகே உள்ள 70 வயது முதியவரான முருகன் வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.
இந்தநிலையில், இளம்பெண்ணின் அக்கா தங்கையைக் காணவில்லை என தேடிப் பார்க்கும் பொழுது, முருகன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதைக் கண்டு சத்தம் போட்டுள்ளார். அதோடு, முருகனைப் பிடிக்க முயற்சி செய்தபோது முதியவர் தப்பிவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்கா பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் முருகனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.