திருப்பூரில் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு மாநகர காவல் துறையின் சார்பாக நோட்டு புத்தகங்கள் விநியோகம்!

திருப்பூர்: திருப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு மாநகர காவல் துறையின் சார்பாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் அரவிந்தன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அம்பேத்கர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு பற்றி அவர்களுக்கு விளக்கியும் மற்றும் அங்கு வசித்து வரும் ஏழை குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.



அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பள்ளி திறக்காத நிலையில் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு இதே பகுதியில் வசிக்கும் மேல் படிப்பு படித்த நபர்களை கொண்டு இனி டியூசன் எடுக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன், வடக்கு காவல் நிலையம் ஆய்வாளர் கணேசன் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...