கோவை: பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக கோமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கோமங்கலம் காவல்துறையினர் அந்த ஆண் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சிஞ்சுவாடி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் யார் என்றும், தற்கொலையா, கொலையா, என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக கோமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கோமங்கலம் காவல்துறையினர் அந்த ஆண் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சிஞ்சுவாடி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் யார் என்றும், தற்கொலையா, கொலையா, என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.