பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் நூதன போராட்டம்..!

திருப்பூர்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கக் கூடிய பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இது அமைந்து விடுவதாகவும் தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் சரக்கு ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...