வால்பாறையில் பெய்து வரும் கோடை மழையால் காபி செடியில் பூத்துக் குலுங்கும் பூக்கள் - விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு!

கோவை: வால்பாறையில் கோடை மழை பெய்து வரும் நிலையில், காபி செடியில் பூத்துக் குலுங்கும் பூக்களால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


கோவை: வால்பாறையில் கோடை மழை பெய்து வரும் நிலையில், காபி செடியில் பூத்துக் குலுங்கும் பூக்களால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆரம்ப காலத்தில் அனைத்துப் பகுதிகளும் காப்பி தோட்டங்களாக இருந்து வந்தன. தற்போது சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே காப்பி தோட்டங்கள் உள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு தேயிலைத் தோட்டங்களாக மாறிவிட்டன.



இதனிடையே, கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காப்பித் தோட்டத்தில் செடிக்கு தேவையான சம சீதோசன நிலை நிலவுகிறது.

இதனால் காப்பி செடியில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதே பருவநிலை தொடர்ந்து நீடிக்குமானால் காபி செடியில் உள்ள அனைத்துப் பூக்களும் காய்களாக மாறும். காப்பி விளைச்சலும் அதிகரிக்கும். இதனால் காப்பித் தோட்ட நிர்வாகங்கள் காப்பி செடிக்கு உரங்கள் போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...