பொள்ளாச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் பொருத்தம்!

கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.



இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்யும் வகையில் இரண்டு இடங்களில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புகைப்படங்கள் எடுக்க இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அலுவலகத்திற்குள் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது எனவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...