7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவில் கையெழுத்திட கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம்!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஆளுநரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்து போடாமல் இருக்கும் ஆளுநரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஆளுநர் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



மேலும், ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் பேனாவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர், பேனாவை ஆட்சியரிடம் கொடுத்து ஆளுநருக்கு அனுப்ப போவதாக தெரிவித்தனர்.



இதனிடையே, பேனாவுடன் ஆட்சியரை சந்திக்க காவல் துறை அனுமதி மறுத்ததால் கொரியர் மூலம் ஆளுநருக்கு அனுப்ப போவதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்து கலைந்து சென்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...