தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் கருத்து

திருப்பூர்: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் திருப்பூரில் பேட்டி அளித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்

திருப்பூரில் பேட்டி அளித்துள்ளார். 



திருப்பூரில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் சேவைகள் செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக, கேடயங்கள் வழங்குதல் மற்றும் நல உதவிகள் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளியை தற்போதைய சூழலில் திறப்பது சரியான முடிவாக இருக்காது எனவும் ஜனவரி மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என தெரிவித்தார். 



அதுவரையில், ஆன்லைன் மற்றும் கல்வி சேனல் வாயிலாக வகுப்புகளை நடத்த அரசு பரிந்துரைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும், என தெரிவித்தார். 



மத்திய அரசின் விவசாய மசோதாவின் எதிர்ப்பு குறித்து பதில் அளித்த பொன்ராஜ், விவசாய மசோதா விவசாயிகளை கூலிகளாக மாற்றும் எனவும் இதில் விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச விலை குறித்த அறிவிப்பு இல்லை, எனவும் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...