கோத்தகிாி அருகே தேயிலைத் தோட்டத்தில் குட்டிகளுடன் உலா வரும் கரடி..! பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிாி ராம்சந்த் பகுதியில் தேயிலைத் தாேட்டத்தில் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிாி ராம்சந்த் பகுதியில் தேயிலைத் தாேட்டத்தில் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கொலக்கம்பை, கோத்தகிாி பகுதியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகாித்து காணப்படுகிறது.

குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் சா்வ சாதாரணமாக குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று மதியம் கோத்தகிாி நகரில் உள்ள ராம்சந்த் பகுதியில் தேயிலை தாேட்டத்தில் குட்டியுடன் வந்த கரடிகளால் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆகவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...