திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

இன்று மாலை 4 மணி முதல் பெய்த கனமழையினால் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட போயம்பாளையம், பிச்சம்பாளையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

மேலும், சில தாழ்வான பகுதிகளில் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீட்டிற்குள் கழிவு நீர் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இன்று மாலை 4 மணி முதல் பெய்த கனமழையினால் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட போயம்பாளையம், பிச்சம்பாளையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
மேலும், சில தாழ்வான பகுதிகளில் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீட்டிற்குள் கழிவு நீர் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.