கோவை: கடந்த மார்ச் முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தகவல்.
கோவை: கடந்த மார்ச் முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தகவல்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில்நிறுவனங்கள், வனிக வளாகங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன. இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் போன்றவற்றில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
"கோவை மாநகராட்சியில், இதுவரை கடந்த 17ம் தேதி நிலவரப்படி 28 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தகவல்", என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில்நிறுவனங்கள், வனிக வளாகங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன. இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் போன்றவற்றில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
"கோவை மாநகராட்சியில், இதுவரை கடந்த 17ம் தேதி நிலவரப்படி 28 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தகவல்", என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.