கோவை: கோவையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவை: கோவையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. விதிமுறைப்படி, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை, கோவில் கதவுகள் மூடப்பட்டே இருந்தன.
இதனால், ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி அம்மனை வணங்கி சென்றனர். அதே போல் தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள பிளேக் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. விதிமுறைப்படி, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை, கோவில் கதவுகள் மூடப்பட்டே இருந்தன.
இதனால், ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி அம்மனை வணங்கி சென்றனர். அதே போல் தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள பிளேக் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.