கோவையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

கோவை: கோவையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவை: கோவையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. விதிமுறைப்படி, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை, கோவில் கதவுகள் மூடப்பட்டே இருந்தன.

இதனால், ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி அம்மனை வணங்கி சென்றனர். அதே போல் தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள பிளேக் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...