ஊட்டி அருகே கொரோனா பரவலை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்!

நீலகிரி: ஊட்டி அருகே கொரோனா பரவலை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


நீலகிரி: ஊட்டி அருகே கொரோனா பரவலை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த மாதம் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள், விழாக்களுக்கு சென்று வந்ததால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 320 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சில தினங்களுக்கு முன் ஊட்டி அருகே உள்ள தங்காடு, ஓரநள்ளி பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் தொற்று உள்ள ஒருவர் கலந்து கொண்டதால் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது. இவர்கள் மூலம் முள்ளிகூர், எப்பநாடு உட்பட்ட கிராம பகுதிகள் நோய்களை உருவாக்கும் கிளஸ்டர்களாக மாறியுள்ளன.

குறிப்பாக, 50 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கி விட்டு 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். எனவே, இதனை கட்டுப்படுத்த தவறிய கிராம நிர்வாக அலுவலர் ஐய்யப்பனை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...