தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகம் சார்பாக நிறுவப்பட்ட தந்தை பெரியார் சிலை 16.07.2020 வியாழன் இரவு மர்ம நபர்களால் காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கிலும் நடைபெற்றுவரும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திருப்பூர் இரயில் நிலையம் எதிரிலுள்ள தியாகி திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தனிநபர் இடைவெளியுடன் பங்கேற்று தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்தும், சமூகத்தில் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கோடு தொடர்ந்து வரும் இதுபோன்ற அத்துமீறல்கள் குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...