கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசியதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

கோவை: சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை: சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது இன்று மர்ம நபர்கள் காவி சாயம் பூசியுள்ளனர். இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த பெரியாரியல் ஆதரவாளர்கள் காவி சாயம் பூசிய மர்ம நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இந்த நிலையில், தந்தை பெரியாரின்‌ சிலை மீது காவி வண்ணம்‌ பூசி அவமதித்திருப்பதற்கு கடும்‌ கண்டனத்திற்குரியது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினகரன் தனது ட்விட்டர் பதிவில், மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம்‌ சமூக அமைதி சீர்குலைய யார்‌ காரணமாக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது காவல்துறையினர்‌ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. அண்மைக்காலமாக அதிகரித்து வரும்‌ இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்‌ என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...