அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பொதுமேலாளர் தமிழில் பேச வேண்டாம் என்று கூறியதால் தொழிற்சங்கத்தினர் தர்ணா!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பொதுமேலாளர் தமிழில் பேச வேண்டாம் என்று கூறியதை அடுத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பொதுமேலாளர் தமிழில் பேச வேண்டாம் என்று கூறியதை அடுத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பொது மேலாளராக சஞ்சய் வாக்லூ என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை சிஎஃப்எல்யூ, டிஎப்எல்யூ, ஐஎன்டியூசி உட்பட தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து பேச பொதுமேலாளர் அறைக்கு சென்றனர்.



பின்னர் தங்களின் 20 அம்ச கோரிக்கைகள் குறித்து தமிழில் பேச ஆரம்பித்தனர். அப்போது, பொதுமேலாளர் இங்கு தமிழில் பேச வேண்டாம், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் பேசுங்கள் என்று கூறி தமிழில் பேச கட்டுப்பாடு விடுத்ததற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சாலை வளாகத்தில் இனிவரும் காலத்தில் இதுபோன்று தமிழில் பேச கட்டுப்பாடு விதித்தால் அனைத்து அரசியல் கட்சியின் கூட்டம் கூட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாேராட்ட குழு ஒருங்கிணைப்பாளரும் சிஎப்எல்யூ தாெழிற்சங்க பொதுச் செயலாளருமான ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...