கோவை: சமூக விமர்சனம் என்ற போர்வையில் சக மனிதர்களின் நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக் கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை: சமூக விமர்சனம் என்ற போர்வையில் சக மனிதர்களின் நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக் கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற `யூ டியூப்’ சேனல் மீது பாஜகவினர் சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், சமூக விமர்சனம் என்ற போர்வையில் சக மனிதர்களின் நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக் கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கீழ்த்தரமான வார்த்தைகளும் செயல்களும் செய்து நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடையே குழப்பம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற `யூ டியூப்’ சேனல் மீது பாஜகவினர் சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், சமூக விமர்சனம் என்ற போர்வையில் சக மனிதர்களின் நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக் கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கீழ்த்தரமான வார்த்தைகளும் செயல்களும் செய்து நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடையே குழப்பம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.