சமூக விமர்சனம்‌ என்ற போர்வையில்‌ சக மனிதர்களின்‌ நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு - மநீம துணைத் தலைவர்

கோவை: சமூக விமர்சனம்‌ என்ற போர்வையில்‌ சக மனிதர்களின்‌ நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக்‌ கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை: சமூக விமர்சனம்‌ என்ற போர்வையில்‌ சக மனிதர்களின்‌ நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக்‌ கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற `யூ டியூப்’ சேனல் மீது பாஜகவினர் சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில், சமூக விமர்சனம்‌ என்ற போர்வையில்‌ சக மனிதர்களின்‌ நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக்‌ கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கீழ்த்தரமான வார்த்தைகளும்‌ செயல்களும்‌ செய்து நல்லிணக்கத்துடன்‌ வாழ்ந்து கொண்டிருக்கும்‌ மக்களிடையே குழப்பம்‌ விளைவிப்பவர்கள்‌ மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌ என்று வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...