சென்னை: தமிழகத்தில் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் 900 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரசு பரிந்துரை செய்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், திரையரங்குகளை திறக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
எனவே, மீண்டும் நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்படுமா? என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் 900 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரசு பரிந்துரை செய்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், திரையரங்குகளை திறக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
எனவே, மீண்டும் நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்படுமா? என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.