திருப்பூரில் ஏழு குழந்தைகள் உட்பட 38 பேருக்கு இன்று தொற்று உறுதி

திருப்பூர்: திருப்பூரில் இன்று ஒரு வயது ஆண் குழந்தை உட்பட 38 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், இன்று அதிகளவில் 10 வயதுக்குள்ளான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் இன்று ஒரு வயது ஆண் குழந்தை உட்பட 38 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், இன்று அதிகளவில் 10 வயதுக்குள்ளான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தாராபுரம் பெரியார் நகரில் 6 வயதான ஆண் குழந்தை, திருப்பூர் எஸ்.வி காலணியில் 5 வயது மற்றும் 3 வயதான பெண் குழந்தை, அதே போன்று திருப்பூர் செட்டிபாளையம் மற்றும் முனலூரில் 1 வயதான குழந்தை உட்பட மொத்தம் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், மாவட்டத்தின மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 342 லிருந்து 380 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இன்று குழந்தைகளுக்கு அதிகளவில் தொற்று உறுதியாகியுள்ளதால் என்ன காரணம் என்பது பற்றியும் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று ஒரு நாள் 602 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் இன்று சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று முக கவசம் அணியாமல் பொது வெளியில் சென்ற 501 பேரிடம், ரூபாய் 67,350 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...