பொள்ளாச்சி டாப்சிலிப்பில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பெண்கள் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று சாதனை - வனத்துறையினர் பாராட்டு!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பெண்கள் ரம்யா, அர்ச்சனா 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பெண்கள் ரம்யா, அர்ச்சனா 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் காடர், முதுவர், மலசர் என மலைவாழ் மக்கள் ஆயிரத்து மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களின் பெண் குழந்தைகள் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டாப்சிலிப் காலணியைச் சேர்ந்த ரம்யா 311 மதிப்பெண், எருமை பாறை சேர்ந்த அர்ச்சனா 274 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வில் காடம்பாறை மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி கேரளாவில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மலைவாழ் மக்களின் குழந்தைகள் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வனத்துறை சார்பில் ரம்யா, அர்ச்சனாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...