குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணியினை புறக்கணித்து போராட்டம்! நோயாளிகள் அவதி

நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரையும் கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கு திடீரென இடம் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணியினை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரையும் கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கு திடீரென இடம் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணியினை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு காெராேனா நாேய் தாெற்று ஏற்பட்டு காேவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இருவர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், மீதமுள்ள 8 மருத்துவர்களை நேற்று இரவு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்து மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் மருத்துவர்கள் தரையி்ல் அமர்ந்து பாேராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யும் வரை போராட்டம் தாெடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50மேற்பட்ட நாேயாளிகள் மற்றும் இதர நாேயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...