குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணியினை புறக்கணித்து போராட்டம்! நோயாளிகள் அவதி

நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரையும் கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கு திடீரென இடம் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணியினை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரையும் கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கு திடீரென இடம் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணியினை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு காெராேனா நாேய் தாெற்று ஏற்பட்டு காேவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இருவர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், மீதமுள்ள 8 மருத்துவர்களை நேற்று இரவு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்து மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் மருத்துவர்கள் தரையி்ல் அமர்ந்து பாேராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யும் வரை போராட்டம் தாெடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50மேற்பட்ட நாேயாளிகள் மற்றும் இதர நாேயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...