பொள்ளாச்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கோவைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள்ரசு தலைமையில் கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் மகாலிங்கம் புரம் காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் காவல் நிலையம் உட்பட்ட ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள்வுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கோவைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள்ரசு தலைமையில் கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் மகாலிங்கம் புரம் காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் காவல் நிலையம் உட்பட்ட ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள்வுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.



ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்பி பேசும் பொழுது காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், காவலர் குடியிருப்பு புதிதாகக் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்ற வழக்குகளை உரியமுறையில் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.



பொதுமக்களுடன் நட்புறவை காவலர்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதில், துணை கண்காணிப்பாளர் கேஜி சிவகுமார் ஆய்வாளர்கள் மகேந்திரன், வைரம் சிவகுமார், தங்கபாண்டியன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...