கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கோவைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள்ரசு தலைமையில் கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் மகாலிங்கம் புரம் காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் காவல் நிலையம் உட்பட்ட ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள்வுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கோவைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள்ரசு தலைமையில் கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் மகாலிங்கம் புரம் காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் காவல் நிலையம் உட்பட்ட ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள்வுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்பி பேசும் பொழுது காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், காவலர் குடியிருப்பு புதிதாகக் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்ற வழக்குகளை உரியமுறையில் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பொதுமக்களுடன் நட்புறவை காவலர்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதில், துணை கண்காணிப்பாளர் கேஜி சிவகுமார் ஆய்வாளர்கள் மகேந்திரன், வைரம் சிவகுமார், தங்கபாண்டியன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்பி பேசும் பொழுது காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், காவலர் குடியிருப்பு புதிதாகக் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்ற வழக்குகளை உரியமுறையில் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பொதுமக்களுடன் நட்புறவை காவலர்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதில், துணை கண்காணிப்பாளர் கேஜி சிவகுமார் ஆய்வாளர்கள் மகேந்திரன், வைரம் சிவகுமார், தங்கபாண்டியன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.