கோவையில் பள்ளிகளில் வழங்கப்படும் பாடப்புத்தகங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் பெற்றுச் செல்கின்றனர்

கோவை: கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

கோவை: கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.



இதனிடையே இன்று முதல் மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்ட பின்னர், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பையோடு சேர்த்து வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...