கோவை: சாலை வரியை ரத்து செய்யக்கோரியும், நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.
கோவை: சாலை வரியை ரத்து செய்யக்கோரியும், நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையாளரிடம் அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கொரோனா ஊரடங்கினால் 6 மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், சாலை வரியினை கட்டக் கோரி கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தனர். அதேபோல, சாலை வரியினை இரத்து செய்ய வேண்டும் எனவும், மாதத்தவணை கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஒட்டுநர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஒட்டுநர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் இ பாஸ் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையாளரிடம் அனைத்திந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கொரோனா ஊரடங்கினால் 6 மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், சாலை வரியினை கட்டக் கோரி கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தனர். அதேபோல, சாலை வரியினை இரத்து செய்ய வேண்டும் எனவும், மாதத்தவணை கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஒட்டுநர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஒட்டுநர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் இ பாஸ் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.