திருப்பூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளை ஊழியருக்கு கொரோனா உறுதி - கிளை அலுவலகம் தற்காலிகமாக மூடல்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளை ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கிளை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கிளை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.



திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட முதன்மை கிளையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வங்கிக் கிளை முழுவதும் தற்காலிகமாக மூடப் போவதாக வங்கி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று வங்கி அடைக்கப்பட்டு கிருமி நாசினி மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



இதனால், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...