கோவை: வால்பாறையில் நடைபெற்ற ஓட்டுநர் சங்கத்தின் திறப்பு விழாவை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
கோவை: வால்பாறையில் நடைபெற்ற ஓட்டுநர் சங்கத்தின் திறப்பு விழாவை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் லாரி, வேன், கார், ஆட்டோ என 500க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து சங்கம் துவக்கியுள்ளனர், அதன் அலுவலக திறப்பு விழா இன்று சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, வாசு. பொன்கனேஷ், சலாவுதீன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் லாரி, வேன், கார், ஆட்டோ என 500க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து சங்கம் துவக்கியுள்ளனர், அதன் அலுவலக திறப்பு விழா இன்று சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, வாசு. பொன்கனேஷ், சலாவுதீன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.