ஜூலை 6ம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழகத்திற்கு வருகை..! 3,967 பேருக்கு தொற்று பாதிப்பு!

ஜூலை 6ம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளதாகவும் அதில் 3,967 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6ம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளதாகவும், அதில் 3,967 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜூலை 6 ஆம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இதில் 3,967 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான பயண முறையின் விவரம் பின்வருமாறு:

1. உள்நாட்டு விமானங்கள் (ஜூன் 26 முதல்): 1,04,413 பேர் வந்தவர்களில் 376 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2. சர்வதேச விமானங்கள் (மே 09 முதல்): இதில் 25,560 பயணிகளில் 448 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. ரயில்கள் (மே 15 முதல்): இதில் 18,629 பேரில் 421 பேருக்கு கொரோனா உறுதியானது.

4. சாலை வழியாக (மே 19 முதல்): 1,73,571, இதில் 3,122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

5. கடல் வழியாக (ஜூன் 6 முதல்): இதில் 2,447 பேரில் 31 பேர் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...