ஜூலை 6ம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளதாகவும் அதில் 3,967 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 6ம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளதாகவும், அதில் 3,967 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜூலை 6 ஆம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இதில் 3,967 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான பயண முறையின் விவரம் பின்வருமாறு:
1. உள்நாட்டு விமானங்கள் (ஜூன் 26 முதல்): 1,04,413 பேர் வந்தவர்களில் 376 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சர்வதேச விமானங்கள் (மே 09 முதல்): இதில் 25,560 பயணிகளில் 448 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. ரயில்கள் (மே 15 முதல்): இதில் 18,629 பேரில் 421 பேருக்கு கொரோனா உறுதியானது.
4. சாலை வழியாக (மே 19 முதல்): 1,73,571, இதில் 3,122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கடல் வழியாக (ஜூன் 6 முதல்): இதில் 2,447 பேரில் 31 பேர் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜூலை 6 ஆம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இதில் 3,967 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான பயண முறையின் விவரம் பின்வருமாறு:
1. உள்நாட்டு விமானங்கள் (ஜூன் 26 முதல்): 1,04,413 பேர் வந்தவர்களில் 376 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சர்வதேச விமானங்கள் (மே 09 முதல்): இதில் 25,560 பயணிகளில் 448 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. ரயில்கள் (மே 15 முதல்): இதில் 18,629 பேரில் 421 பேருக்கு கொரோனா உறுதியானது.
4. சாலை வழியாக (மே 19 முதல்): 1,73,571, இதில் 3,122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கடல் வழியாக (ஜூன் 6 முதல்): இதில் 2,447 பேரில் 31 பேர் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.