நீலகிரியில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று..! போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் போக்குவரத்து, பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாட்டம் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் போக்குவரத்து, பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாட்டம் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 36 நாட்களாக பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாத சூழ்நிலையில் இன்று ஒரே நாளில் 15 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பணிக்காக சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ள சுப்ரியா சாகு மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் பேசுகையில், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் தொற்று அதிகரித்து வருவது கண்டறியப்படுகிறது. எனவே, போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நாளை நடைபெறும் முதல்வருடனான கூட்டத்திற்குப் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...