தொடர் மழையால் நீலகிரி அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி : கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி : கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர். 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழைப் பெய்து வருவதால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பல்வேறு பகுதிகளில் புதிய அருவிகள் விழத் துவங்கியுள்ளன. குன்னூர், காட்டேரி மற்றும் லால்ஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரியில் உள்ள கேத்தரின் நீர் வீழ்ச்சி, உயிலட்டி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், இதனைக்கான சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், சாலை ஓரங்களில் இயற்கையாக தோன்றியுள்ள புதிய அருவிகள் இவ்வழியாக பயணிப்போரை பரவசப்பட வைத்துள்ளது. 



இந்த அருவிகள் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும், பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காட்சித் தருவது இவ்வழியாக பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...