ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு எய்ட்ஸ் உருவாகவில்லை: விஞ்​ஞா​னி​க

மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாத நிலையிலும் கூட, ஹெச்ஐவி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 சதவீத குழந்தைகளுக்கு எய்ட்ஸ் உருவாகவில்லை என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்​ஞா​னி​கள் மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 175 தென் ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளிடம் மருத்துவ சோதனை செய்ததில், அக்குழந்தைகளின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, ஹெச்ஐவி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குரங்கினங்களில் உள்ளதை போலவே நடந்து கொள்வதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருக்கும் நிலையிலும் வாழ முடியும் என்பதற்கான முதல் அறிகுறிகளாக இந்த கண்டுபிடிப்புகள் இருக்கக்கூடும் என்றும் இது இந்த வைரஸால் தொற்றப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...