திருப்பூரில் உரிய ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

திருப்பூர் : திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர் : திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன், தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக ரூ. 10 லட்சம் பணத்தை பொள்ளாச்சி கொட்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் கொண்டு சென்றுள்ளார். பல்லடம் - பொள்ளாச்சி சாலை பாரதி வித்தியாலயம் பள்ளி அருகில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு ப.மணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை மடக்கி சோதனை நடத்தினர்.



சோதனையில் லோகநாதனின் காரில் ரூ. 10 லட்சம் பணம் இருந்துள்ளது. இந்த பணம் சம்பந்தமாக உரிய ஆவணங்கள் இல்லாததால், காருடன் அந்த பணத்தை பல்லடம் வட்டச்சியர் சாந்தியிடம் தேர்தல் படையினர் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...