திருப்பூரில் உரிய ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

திருப்பூர் : திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர் : திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன், தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக ரூ. 10 லட்சம் பணத்தை பொள்ளாச்சி கொட்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் கொண்டு சென்றுள்ளார். பல்லடம் - பொள்ளாச்சி சாலை பாரதி வித்தியாலயம் பள்ளி அருகில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு ப.மணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை மடக்கி சோதனை நடத்தினர்.



சோதனையில் லோகநாதனின் காரில் ரூ. 10 லட்சம் பணம் இருந்துள்ளது. இந்த பணம் சம்பந்தமாக உரிய ஆவணங்கள் இல்லாததால், காருடன் அந்த பணத்தை பல்லடம் வட்டச்சியர் சாந்தியிடம் தேர்தல் படையினர் ஒப்படைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...