கேரள மாநில ஆளுநர் சதாசிவம் திருப்பூர் வருகை

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவ தலைவர் ஏ.சக்திவேல் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கெளரவ தலைவர் ஏ.சக்திவேல் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பூர் கொங்கு நகரில் உள்ள இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தென் மண்டல தலைவர் ஏ.சக்திவேலின் தாயார் பழனியம்மாள் நேற்று (08.07.18) அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தொழில் அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், கேரள மாநில ஆளுநர் சதாசிவம் இன்று சக்திவேலின் குடும்பத்தினர்களை சந்தித்து நேரில் ஆறுதல் தெரிவித்தார். கேரள ஆளுநர் வருகையை முன்னிட்டு கொங்கு நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...