கோவை: கோவை மாவட்டம் சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியில் மனதைக் கவரும் வகையில் பல்வேறு மாநிலப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
கோவை: கோவை மாவட்டம் சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியில் மனதைக் கவரும் வகையில் பல்வேறு மாநிலப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

சுகுணா கல்யாண மண்டபத்தில் 'சம்பூர்ண் சாந்தே' என்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி நேற்று தொடங்கியது. வரும் 9-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன. முதல்முறையாக கோவையில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் வெள்ளியால் ஆன மண்பானை, கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட டிசைன்களைக் கொண்ட சீலைகள் ஆகியவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அதுமட்டுமில்லாமல், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


சுகுணா கல்யாண மண்டபத்தில் 'சம்பூர்ண் சாந்தே' என்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி நேற்று தொடங்கியது. வரும் 9-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன. முதல்முறையாக கோவையில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் வெள்ளியால் ஆன மண்பானை, கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட டிசைன்களைக் கொண்ட சீலைகள் ஆகியவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அதுமட்டுமில்லாமல், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
