கோவையில் 5 நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி

கோவை: கோவை மாவட்டம் சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியில் மனதைக் கவரும் வகையில் பல்வேறு மாநிலப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

கோவை: கோவை மாவட்டம் சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியில் மனதைக் கவரும் வகையில் பல்வேறு மாநிலப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. 



சுகுணா கல்யாண மண்டபத்தில் 'சம்பூர்ண் சாந்தே' என்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி நேற்று தொடங்கியது. வரும் 9-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன. முதல்முறையாக கோவையில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் வெள்ளியால் ஆன மண்பானை, கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட டிசைன்களைக் கொண்ட சீலைகள் ஆகியவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 



அதுமட்டுமில்லாமல், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...