வணிக நோக்கத்துடன் தனியார் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கத் தடை

வணிக நோக்கத்துடன் தனியார் பள்ளிகளின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்க மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தடை விதித்துள்ளது.


வணிக நோக்கத்துடன் தனியார் பள்ளிகளின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்க மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்கனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில், வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது. 

நீட் தேர்வு பயிற்சியில் சேர மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளி நேரங்களில் பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். நீட் போன்ற பயிற்சிகள் அளிக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தவிர வேறு கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது. மீறும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...