50-வது ஆண்டு விழா கொண்டாடும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம்: 50 சதவீத தள்ளுபடி விற்பனை

கோவை: கோவையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் 50-வது ஆண்டு விழா-வை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் உணவு, இனிப்பு மற்றும் காரம் வகைகளுக்கும் 50 சதவீத தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது.

கோவை: கோவையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் 50-வது ஆண்டு விழா-வை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் உணவு, இனிப்பு மற்றும் காரம் வகைகளுக்கும் 50 சதவீத தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது.

தனிச்சுவைக்கு பெயர் எடுத்த ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் கோவை மக்களின் பேராதரவை பெற்று இயங்கி வருகிறது. தற்போது 50-வது ஆண்டு விழா கொண்டாடும் கோவையின் அடையாளமான ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம், இத்தனை காலம் ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு தனது நன்றியினை செலுத்தும் விதமாக சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. 

தள்ளுபடி

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில், சாப்பிடும் போதும், காரம் மற்றும் இனிப்பு வகைகளை வாங்கும் போதும் 50 சதவீத தள்ளுபடி என்று அறிவித்துள்ளது.

கோவை விமான நிலையத்தில் செயல்படும் உணவகத்தில் மட்டும் இந்த தள்ளுபடி விற்பனை அமலில் இருக்காது என்றும், பார்சல்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கும் காரம் மற்றும் இனிப்பு வகைகளில் தலா ஒரு கிலோ மட்டும் இந்த சலுகை விலையில் கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...