நீலகிரியில் உலக யோகா தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

நீலகிரி : உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் பார்மசி கல்லூரிகளின் சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது.

நீலகிரி : உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் பார்மசி கல்லூரிகளின் சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது. 



உலகம் முழுவதும் உலக யோகா தினம் ஆண்டுதோறும் ஜீன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஜெ.எஸ்.எஸ்., இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவனை & கல்லூரி மற்றும் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஜெ.எஸ்.எஸ்., கல்லூரி முதலமைச்சர் எஸ்.பி., தனபால் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 



ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துமனை & கல்லூரி மற்றும் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி சார்பில் உதகையில் மே மாதம் 21-ம் தேதி முதல் ஜீன் மாதம் 21-ம் தேதி வரை 'நீண்ட ஆயுள், ஆரோக்கியம், நல்லிணக்கம், மன அமைதிக்கு யோகா' என்ற முழக்கத்துடன் இலவச யோகா முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...