நீலகிரியில் உலக யோகா தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

நீலகிரி : உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் பார்மசி கல்லூரிகளின் சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது.

நீலகிரி : உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் பார்மசி கல்லூரிகளின் சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது. 



உலகம் முழுவதும் உலக யோகா தினம் ஆண்டுதோறும் ஜீன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஜெ.எஸ்.எஸ்., இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவனை & கல்லூரி மற்றும் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஜெ.எஸ்.எஸ்., கல்லூரி முதலமைச்சர் எஸ்.பி., தனபால் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 



ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துமனை & கல்லூரி மற்றும் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி சார்பில் உதகையில் மே மாதம் 21-ம் தேதி முதல் ஜீன் மாதம் 21-ம் தேதி வரை 'நீண்ட ஆயுள், ஆரோக்கியம், நல்லிணக்கம், மன அமைதிக்கு யோகா' என்ற முழக்கத்துடன் இலவச யோகா முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...