கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (27.05.2026) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் 4 முக்கிய துணை மின் நிலையங்களில் இன்று (மே 27) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.




மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அங்கலக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளுக்கு மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.




மைலம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மைலம்பட்டி, கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், R.G.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.




சர்கார் சமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மன்னிகம்பாளையம், அக்ரஹார சமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிப்பாளையம், மொண்டிக்காளிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.




யமுனா நகர், களப்பநாயக்கன்பாளையம், G.C.D நகர், கணுவாய், K.N.G புதூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் Industries ஒரு பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன் ஆகிய இடங்களில் மின்தடை நீடிக்கும்.




அங்கலக்குறிச்சி, பொங்காலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், P.N.நூர், M.G.நூர், சோமந்துறைச்சித்தூர், N.M.சுங்கம், ஆழியாறு, நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பளப்பட்டி, சிலோன் காலனி உள்ளிட்ட பரந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.




இந்த திட்டமிட்ட மின்தடை குறித்து மின்வாரியம் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறும் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.


Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...