திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் கைது

திருப்பூர் : மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். 



தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விரும்பும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், நீட் தேர்விற்கு தமிழக மாணவர்களுக்கு நிரந்தரவிலக்கு அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் முன்னதாகவே கைது செய்தனர். 

இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . 

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...