வெள்ளமடையில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தும் வேளாண் பல்கலை., மாணவர்கள்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தத்தெடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.

இந்த வருடம், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், கடந்த 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை, வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் வரதராஜூ தலைமையேற்று தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து, கிராம மக்கள், மாணவர்களிடம் தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு என்னென்ன செய்யப் போகிறார்கள்? என்று தெரிந்து கொண்டனர். பின்னர், மாணவர்கள் அந்த கிராமத்தை ஒரு முன்னோடி கிராமமாக மாற்றுவதே தங்கள் குறிக்கோள் என உறுதிமொழி எடுத்துகொன்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...