முதலமைச்சரிடம் 7-வது முறையாக பதக்கம் வாங்கிய கோவை மாநகர ஆணையருக்கு குவியும் பாராட்டு

கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த நான்காம் தேதி சென்னையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர், மத்திய உள் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். இதில் தமிழக முதல்வர்களிடமிருந்தும் மத்திய அரசுகளிடமிருந்தும் பெரியய்யா அவர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக இதுவரை ஆறு பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது மீண்டும் தமிழக முதல்வரிடமிருந்து திறம்பட செயல்பட்டதற்காக 7வது முறையாக பதக்கங்களை பெற்றுள்ளார். ஏற்கனவே கோவையில் மேட்டுப்பாளையம் சாலை செல்வதற்காக புரூக்பீல்ட்ஸ் சாலை ஒரு வழி பாதையானதின் சிரமத்தை ஏற்று பொதுமக்களின் குறையை தீர்த்து இரு வழி பாதையாக்கி கோவை மக்களிடம் பாராட்டுகளை பெற்றார்.



இந்த நிலையில் அவருக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட இந்த பதக்கத்திற்கு கோவை மக்களும் காவல்துறையினரும் பாராட்டுக்கள் தெரிவித்தவன்னம் உள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...