மருதமலை அடிவாரத்தில் கடையின் மேல் விழுந்த ஆலமரக் கிளை

மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கோவை: மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.



இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த சையத் கூறுகையில், "இந்த மரம் நம் முன்னோர்களால் நடப்பட்டது. இதன் வயது சுமார் 150- ஆக இருக்க வாய்ப்புள்ளது.

மரம் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. இன்று கிளை விழுந்தது நாளை மரமே விழ வாய்ப்புள்ளது.

இது போன்று கோவையில் பல இடங்களில் மரம் சிதிலமடைந்து உள்ளது. அதனை கண்டறிந்து வருவாய் துறையினர் அகற்ற வேண்டும். மரம் வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை பாராமரிப்பது எவ்வுளவு முக்கியமோ அதே போல் அதன் இறுதி காலத்தில் அதனை அகற்றுவதும் முக்கியம்." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...